நாட்டில் இன்று முதல் அதிகரிக்கும் மழை; பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
3 view
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ. இக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் […]
The post நாட்டில் இன்று முதல் அதிகரிக்கும் மழை; பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் இன்று முதல் அதிகரிக்கும் மழை; பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
