பேராதனை களு பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்
3 view
பேராதனை மற்றும் சரசவி உயன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது களு பாலம் என அழைக்கப்படும் இப்பாலத்திற்கு, சீரற்ற வானிலையுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தைத் திருத்தியமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ள போதிலும், நாளை அது தொடர்பில் சரியான முடிவை எடுக்க முடியும் என ரயில்வே திணைக்களத்தின் பொது […]
The post பேராதனை களு பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்ய தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேராதனை களு பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்ய தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
