துல்லியமான தரவுகளே பொருளாதார முடிவுகளுக்கு அடிப்படை! – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
4 view
பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிகவும் முக்கியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி, இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தத்தால் சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார். இழப்பீட்டுத் தொகையை மிகவும் தகுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் துல்லியமான தரவுகளை வேறுபடுத்திக் கண்டறியுமாறும் ஜனாதிபதி […]
The post துல்லியமான தரவுகளே பொருளாதார முடிவுகளுக்கு அடிப்படை! – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துல்லியமான தரவுகளே பொருளாதார முடிவுகளுக்கு அடிப்படை! – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
