யாழ். சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு பரப்பிய பெண் – பொலிஸில் முறைப்பாடு
5 view
சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பெண்ணொருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் யாழ் சிறைச்சாலை அதிகாரிகளினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கசிப்பு தொடர்பான நீதிமன்ற பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர், யாழ்ப்பாண போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பில் கைதியின் சகோதரி யாழ்ப்பாணத்தில், அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றஞ்சாட்டியே முறைப்பாடு […]
The post யாழ். சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு பரப்பிய பெண் – பொலிஸில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு பரப்பிய பெண் – பொலிஸில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
