சேதமடைந்த பாலங்களை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர் இன்று கிளிநொச்சிக்கும் வருகை
1 view
இலங்கையில் வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதமடைந்த பாலங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர்மட்ட உயர்வை நேரடியாக மதிப்பீடு செய்து பெய்லி பாலங்களை விரைவாக நிறுவும் திட்டத்தை வடிவமைத்து வருகின்றனர். மொரகஹகந்த அணை அண்மித்த சாலைப் பகுதியில் உள்ள பாலம் வெள்ளநீரின் ஓட்டத்தில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டதால்,அந்த பகுதி முழுமையாகப் பிரிந்து கிடக்கிறது. இதனை மாற்று வழியாக பெய்லி பாலம் […]
The post சேதமடைந்த பாலங்களை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர் இன்று கிளிநொச்சிக்கும் வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சேதமடைந்த பாலங்களை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர் இன்று கிளிநொச்சிக்கும் வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
