மன்னார் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கடல் பொக்கிஷம்-அழிவு நிலையிலுள்ள பாலூட்டி இனம்!

14 view
மன்னார்  பேசாலை கடற்கரையில் நவம்பர் 30 அன்று அரிய கடல் பாலூட்டியான டுகோங் (Dugong dugon) ஒன்றின் சடலம் கரை  ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. முதலில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்களால் 8 அடி 2 அங்குல உயரமுள்ள ஆண்  டுகோங்  அவதானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் பரிசோதித்த போது, வயிற்றில் 11 செ.மீ மற்றும் வலது பக்கத்தில் 6 செ.மீ காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.  இந்த காயங்கள் மீன்பிடி வலைகளில் […]
The post மன்னார் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கடல் பொக்கிஷம்-அழிவு நிலையிலுள்ள பாலூட்டி இனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース