மன்னார் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கடல் பொக்கிஷம்-அழிவு நிலையிலுள்ள பாலூட்டி இனம்!

1 view
மன்னார்  பேசாலை கடற்கரையில் நவம்பர் 30 அன்று அரிய கடல் பாலூட்டியான டுகோங் (Dugong dugon) ஒன்றின் சடலம் கரை  ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. முதலில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்களால் 8 அடி 2 அங்குல உயரமுள்ள ஆண்  டுகோங்  அவதானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் பரிசோதித்த போது, வயிற்றில் 11 செ.மீ மற்றும் வலது பக்கத்தில் 6 செ.மீ காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.  இந்த காயங்கள் மீன்பிடி வலைகளில் […]
The post மன்னார் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கடல் பொக்கிஷம்-அழிவு நிலையிலுள்ள பாலூட்டி இனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース