வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள் – கிண்ணியா விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு !
4 view
அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், கிண்ணியா கல்லடி வெட்டுவான் மஜீத் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் திடீர் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கல்லடி வெட்டுவான் மஜீத் நகர்ப் பகுதியில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பயிர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு சென்றதால், முழுமையாக அழிந்துள்ளது […]
The post வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள் – கிண்ணியா விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள் – கிண்ணியா விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
