பாராளுமன்றை வந்தடைந்த ஜனாதிபதி அநுர!
1 view
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றை வந்தடைந்துள்ளார். பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை ஒன்றை ஆற்றி வருகிறார். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (05) இறுதி நாளாக நடைபெற்றது. இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். […]
The post பாராளுமன்றை வந்தடைந்த ஜனாதிபதி அநுர! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்றை வந்தடைந்த ஜனாதிபதி அநுர! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
