13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் – பாரிய ஆபத்து குறித்து எச்சரிக்கை
1 view
நாட்டில் 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை, 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையிலேயே மண்சரிவு தொடர்பாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பிரகாரம், கண்டி, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தளை, […]
The post 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் – பாரிய ஆபத்து குறித்து எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் – பாரிய ஆபத்து குறித்து எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
