அனர்த்தத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்டுவரும் குழந்தைகள்; நிவாரண முகாம்களில் பொழுதுபோக்கு நிகழ்வுகள்
1 view
கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் குழந்தைகளின் மன நலனைப் பேணும் வகையில் குறுகிய செயற்பாடு சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நேற்று நடத்தப்பட்டன. மீதொட்டமுல்ல அரச நெல் சந்தைப்படுத்தல் சபை களஞ்சிய வளாகம் மற்றும் கொலன்னாவ டெரன்ஸ் என். டி. சில்வா மகா வித்தியாலய வளாகங்களில், அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் இந் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் முகாம் அதிகாரிகளால் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் […]
The post அனர்த்தத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்டுவரும் குழந்தைகள்; நிவாரண முகாம்களில் பொழுதுபோக்கு நிகழ்வுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனர்த்தத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்டுவரும் குழந்தைகள்; நிவாரண முகாம்களில் பொழுதுபோக்கு நிகழ்வுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
