எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை செல்லுங்கள்-வைத்தியர் சி. சேரலாதன் தெரிவிப்பு!
1 view
எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை நாடி உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞானசுந்தரம் சேரலாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள நிலைமையின் பின்பு மக்களுக்கு தெளிவூட்டுவது தொடர்பான ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பினை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சிவஞான சுந்தரம் சேரலாதன் மற்றும் மாவட்ட சமுதாய மருத்துவர் […]
The post எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை செல்லுங்கள்-வைத்தியர் சி. சேரலாதன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எலிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலை செல்லுங்கள்-வைத்தியர் சி. சேரலாதன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
