வெள்ள அனர்த்த நிலைமையை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்!
1 view
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாந்தபுரம் கிராமத்துக்கு மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர். டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தால் பாதிக்கப்பட்ட் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள்,அடிப்படைச் வசதிகளை உறுதி செய்தல் மற்றும் தமது வீட்டு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் தொற்றுநோய் தொடர்பாகவும் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். குறிப்பாக கிணறுகளில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் […]
The post வெள்ள அனர்த்த நிலைமையை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ள அனர்த்த நிலைமையை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
