அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!
1 view
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதியை புது டெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு “அபத்தமானது” என்றும் தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சி என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இது தொரடர்பில் கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தக் கூற்று இந்தியாவுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை திணிப்பதற்கான மற்றொரு முயற்சி என்று கூறினார். மேலும் நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்தியா […]
The post அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
