மின் துண்டிப்பு இல்லை! பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!
1 view
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் மின் கட்டணம் சேர்க்கப்படும் என்றும், இந்த நேரத்தில் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப் பட்டியல்கள் விநியோகிப்பது […]
The post மின் துண்டிப்பு இல்லை! பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவாரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் துண்டிப்பு இல்லை! பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவாரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
