இந்திய உதவிக்கு நன்றி தெரிவித்த ரெலோ; மேலதிக உதவிகளுக்கான கோரிக்கையும் முன்வைப்பு
1 view
இந்திய துணை உயர்ஸ்தானிகரை ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இதன்போது அக்காட்சியின் பேச்சாளர் சுரேந்திரனும் சந்திப்பில் கலந்து கொண்டார். நாட்டில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அதி விரைவாக மீட்பு நடவடிக்கைகளிலும் நிவாரண வேலைகளிலும் இந்தியா முன்னின்று செயல்பட்டு வரும் நிலையில் இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில், எக்கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த […]
The post இந்திய உதவிக்கு நன்றி தெரிவித்த ரெலோ; மேலதிக உதவிகளுக்கான கோரிக்கையும் முன்வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய உதவிக்கு நன்றி தெரிவித்த ரெலோ; மேலதிக உதவிகளுக்கான கோரிக்கையும் முன்வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
