முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் மின்சார சபையினரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி!
1 view
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (02.12.2025) முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.கோகுல்ராஜை சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துகொண்டதுடன், முல்லைத்தீவு மின்சாரசபைக்கும் சென்று மின்னிணைப்புப் பாதிப்புக்களைச் சீர்செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அனர்த்தப் பாதிப்புத் தொடர்பான விபரங்களை உரிய அமைச்சுகளின் கவனத்திற்கு கொண்டுசென்று அந்தப் பாதிப்புக்களைச் சீர்செய்வதற்கு தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் […]
The post முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் மின்சார சபையினரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் மின்சார சபையினரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
