இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
1 view
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இஸ்லாமாபாத்தில் இருந்து மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதை இந்தியா தொடர்ந்து தடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு கொண்டு சென்ற சிறப்பு விமானம், இந்தியாவின் விமான அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலையில், 60 மணி நேரத்திற்கும் மேலாக தாமதத்தை எதிர்கொண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அலுவலகம் இன்று (02) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 48 மணி நேரத்திற்குப் பின்னர் நேற்று இரவு இந்தியா வழங்கிய பகுதி விமான அனுமதி […]
The post இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
