இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
1 view
டித்வா சூறாவளியின் பேரழிவு விளைவுகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் மேலும் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். இந்த அழைப்பின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கு அவர் தனது இரங்கலையும் பகிர்ந்து கொண்டார். இந்த அவசரமான நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் நிற்கிறார்கள் என்றும் இந்தியப் பிரதமர் கூறினார். டித்வா சூறாவளி இலங்கை கரையைக் கடந்ததைத் […]
The post இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து” appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
