மூழ்கிய பேரூந்தில் சக பயணிகளை காப்பாற்றிய யாழ் இளைஞன் – 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு!
1 view
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியிருந்தது. அதில் காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் மூன்று நாட்களுக்கு பின் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த துயர சம்பவத்தில் காணாமல் போன தனிகசலம் பத்மநிகேதன் என்ற 36 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கலா ஓயா பகுதியில் கடும் மழை வெள்ளத்தில் […]
The post மூழ்கிய பேரூந்தில் சக பயணிகளை காப்பாற்றிய யாழ் இளைஞன் – 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூழ்கிய பேரூந்தில் சக பயணிகளை காப்பாற்றிய யாழ் இளைஞன் – 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
