கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தும் வரை வீடுகளுக்கு செல்லாதீர்கள்!
1 view
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்து, தமது முடிவை வழங்கும் வரை, அதாவது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் […]
The post கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தும் வரை வீடுகளுக்கு செல்லாதீர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தும் வரை வீடுகளுக்கு செல்லாதீர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
