சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!
2 view
நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9154 குடும்பங்களை சேர்ந்த 29 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இன்று (30) வரையான தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், பாதிப்பு குறித்து மேலும் கூறுகையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 1014 குடும்பங்களைச் சேர்ந்த 3166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 6 பாதுகாப்பான இடங்களில் 149 […]
The post சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
