மன்னார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 79 ,946 பேர் பாதிப்பு !
2 view
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை நாடியுள்ள போதும்,சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நடவடிக்கைகளும் இது வரை கைகூடவில்லை என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்திற்காண இரு முக்கிய பாதைகளான மன்னார்-மதவாச்சி பிரதான பாதை […]
The post மன்னார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 79 ,946 பேர் பாதிப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 79 ,946 பேர் பாதிப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
