சீரற்ற காலநிலையினால் யாழில் 7513 பேர் பாதிப்பு!
8 view
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களைச் சேர்ந்த 7513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். குறித்த சீரற்ற காலநிலையால் ஒரு உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர். அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதேவேளை, அதிகரித்த மழை காரணமாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வெல்ல நீர் நிரம்பியுள்ளதனை அவதானிக்க முடிகிறது. பல பகுதிகளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. […]
The post சீரற்ற காலநிலையினால் யாழில் 7513 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற காலநிலையினால் யாழில் 7513 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
