சீரற்ற வானிலையினால் யாழில் இதுவரை 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிப்பு!
5 view
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். கடந்த 24ம் திகதி முதல் நேற்று (28) மாலை ஆறு மணி வரையிலான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 1014 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 240 குடும்பங்களைச் […]
The post சீரற்ற வானிலையினால் யாழில் இதுவரை 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற வானிலையினால் யாழில் இதுவரை 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
