லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..!
6 view
இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆண்டு தோறும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்படுகின்றன. லண்டன், எக்ஸெல் (ExCeL) ஒக்ஸ்போட் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வுகளில், பிரித்தானியாவில் வசிக்கும் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். உயிர் நீத்த போராளிகளின் உருவப்படங்கள் மற்றும் பெயர் தாங்கிய கல்லறைகளின் மாதிரிகள் வைக்கப்பட்ட நினைவுக் கூடங்களில், தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, […]
The post லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
