தொடரும் கடும் மழை – வெள்ளப் பெருக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை! வான் கதவுகளும் திறப்பு
1 view
கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாகச் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன்படி, கிங் கங்கையில் நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய-திவிதுர, எல்பிட்டிய மற்றும் அக்மீமன ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும், நில்வளா கங்கையில் பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுபிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மிகுந்த […]
The post தொடரும் கடும் மழை – வெள்ளப் பெருக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை! வான் கதவுகளும் திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடரும் கடும் மழை – வெள்ளப் பெருக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை! வான் கதவுகளும் திறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
