மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும் – நுகேகொடை பேரணியில் கூச்சலிட்ட கம்மன்பில
1 view
14 மாதங்களாக நீங்கள் கூறிய பொய்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் விரைவில் ஒரே மேடையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். நுகேகொடையில் நேற்று நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் […]
The post மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும் – நுகேகொடை பேரணியில் கூச்சலிட்ட கம்மன்பில appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும் – நுகேகொடை பேரணியில் கூச்சலிட்ட கம்மன்பில appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
