66 ஆவது நாளாக தொடரும் தொடர் சத்தியாக் கிரக போராட்டம்
6 view
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப் போவதில்லை தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என, முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக மழையையும் பாராது இன்றுடன் 66 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது 351 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக காணிகளை அபகரித்ததையிட்டே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அங்குள்ள விவசாய குளங்களையும் மூடி […]
The post 66 ஆவது நாளாக தொடரும் தொடர் சத்தியாக் கிரக போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 66 ஆவது நாளாக தொடரும் தொடர் சத்தியாக் கிரக போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
