நாட்டில் இன்று இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு
5 view
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லி மீற்றருக்கும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். திருகோணமலை தொடக்கம் […]
The post நாட்டில் இன்று இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் இன்று இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
