நுகேகொடையில் நாளை அரசுக்கு எதிராகப் பேரணி – பல கட்சிகள் ஆதரவு வழங்க மறுப்பு
1 view
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி நாளை வெள்ளிக்கிழமை நுகேகொடையில் நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில், நாட்டில் பல பகுதிகளில் உள்ளவர்கள் நுகேகொடை அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர். […]
The post நுகேகொடையில் நாளை அரசுக்கு எதிராகப் பேரணி – பல கட்சிகள் ஆதரவு வழங்க மறுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுகேகொடையில் நாளை அரசுக்கு எதிராகப் பேரணி – பல கட்சிகள் ஆதரவு வழங்க மறுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
