மூதூரில் அம்மாவின் நகையையே திருடிய மகன் – நீதிமன்றிலிருந்து தப்பியோட்டம்
1 view
அம்மாவின் நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மகன் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 22 வயதுடைய அவரது மகன் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது எதிர்வரும் 28ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் […]
The post மூதூரில் அம்மாவின் நகையையே திருடிய மகன் – நீதிமன்றிலிருந்து தப்பியோட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூரில் அம்மாவின் நகையையே திருடிய மகன் – நீதிமன்றிலிருந்து தப்பியோட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
