தாந்தாமலையில் அவசரமாக போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை!
1 view
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு – படுவான்கரைப் பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளன. அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என […]
The post தாந்தாமலையில் அவசரமாக போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாந்தாமலையில் அவசரமாக போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
