யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த துயரம்! உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு

1 view
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மற்றைய ஆண் குழந்தையும் இன்றையதினம் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  இளவாலை பகுதியை சேர்ந்த 9 மாதங்களேயான தர்ஷன் அஸ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் ஏப்ரல் மாதம் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் […]
The post யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த துயரம்! உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース