யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த துயரம்! உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு
1 view
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மற்றைய ஆண் குழந்தையும் இன்றையதினம் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியை சேர்ந்த 9 மாதங்களேயான தர்ஷன் அஸ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் ஏப்ரல் மாதம் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் […]
The post யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த துயரம்! உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்த துயரம்! உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
