திருகோணமலையில் வீதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் – அச்சத்தில் மக்கள்
1 view
திருகோணமலை – சேருவில பகுதியிலுள்ள வீதிகளில் பகல் வேளையில் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் இவ் வீதியூடாக பயணிப்போர் அவதான பயணிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. பகல் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 2.00 மணி வரை தோப்பூர் -சேருவில பிரதான வீதியில் காட்டு யானைகள் வீதியை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது இதனால் இவ்விதி ஊடாக பிரயாணம் செய்யும் மக்கள் மிகுந்த அசௌகரிங்களுக்கு மத்தியில் அச்சத்துடன் பயணித்து வருவதை காணமுடிகிறது. ஆகையால் இதற்கு நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்று தர […]
The post திருகோணமலையில் வீதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் – அச்சத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் வீதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் – அச்சத்தில் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
