இலங்கை – லாட்வியா இடையில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை பரிமாறும் ஒப்பந்தல் கைச்சாத்து!
7 view
இலங்கைக்கும் லாட்வியாவிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை தூதரகம் மற்றும் சட்ட விவகாரங்கள் துறையில் ஆழப்படுத்தும் வகையில், தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்வது தொடர்பான ஒப்பந்தம், நேற்றையதினம் புதுதில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் லாட்வியா அரசாங்கத்தின் சார்பாக இந்தியாவிற்கான லாட்வியாவின் தூதர் ஜூரிஸ் போனும், இலங்கைக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மகிஷினி கொலோனும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், இலங்கைக்கும் லாட்வியாவிற்கும் இடையில், ஒருவருக்கொருவர் தேசிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு […]
The post இலங்கை – லாட்வியா இடையில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை பரிமாறும் ஒப்பந்தல் கைச்சாத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை – லாட்வியா இடையில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை பரிமாறும் ஒப்பந்தல் கைச்சாத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
