செர்பியாவின் நோவி சாட் துயரத்தின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்கள் நடை பவணி!
10 view
கடந்த ஆண்டு செர்பியாவில் ரயில் நிலைய விதானம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 16 பேரின் ஆண்டு நினைவு நாளை அனுட்டிக்கும் முகமாக ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் என கணக்கிட்டு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் 16 நாட்கள் நடை பவனி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இந்த நினைவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை 11:50 மணியளவில் நோவி சாட் ரயில் நிலையம் தாழ்வாரத்தின் கூரை […]
The post செர்பியாவின் நோவி சாட் துயரத்தின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்கள் நடை பவணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செர்பியாவின் நோவி சாட் துயரத்தின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்கள் நடை பவணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
