நெவில் சில்வாவிற்கு வெளிநாட்டு பயண தடை விதித்த நீதிமன்றம்

1 view
வெலிகமவில்,  கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கின் 9 ஆவது சந்தேக நபரான அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார் . இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் , சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா இன்று    நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும்   அத்துடன், அவருக்கு […]
The post நெவில் சில்வாவிற்கு வெளிநாட்டு பயண தடை விதித்த நீதிமன்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース