சட்ட வைத்திய அதிகாரி வராமையால் இரத்த கறைகளுடன் வவுனியாவில் மீட்கப்பட்ட சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்
2 view
சட்ட வைத்திய அதிகாரி வராமையால் வவுனியாயில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்த கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வவுனியா, பாவற்குளத்தின், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக் கறை காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது. சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டிருந்தது. குறித்த சடலத்தை நேற்று மாலை […]
The post சட்ட வைத்திய அதிகாரி வராமையால் இரத்த கறைகளுடன் வவுனியாவில் மீட்கப்பட்ட சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்ட வைத்திய அதிகாரி வராமையால் இரத்த கறைகளுடன் வவுனியாவில் மீட்கப்பட்ட சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.