யாழ்.பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது; சயனைட் நாவல் அறிமுக நிகழ்வில் எழுத்தாளர் தீபச்செல்வன் பெருமிதம்!
2 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது. நான் இன்று படைப்பாளியாக மாறி எழுதுகிறேன் என்றால் அதற்கு பல்கலைக்கழக நூலகமே காரணம். இவ்வாறு எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் அறிமுக விழா நேற்று (11) பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாவல் அறிமுகம் செய்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய போர்க்கால பல்கலைக்கழக சூழலும், எங்களைச் சுற்றியிருந்த போராட்டங்களுமே என்னை […]
The post யாழ்.பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது; சயனைட் நாவல் அறிமுக நிகழ்வில் எழுத்தாளர் தீபச்செல்வன் பெருமிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது; சயனைட் நாவல் அறிமுக நிகழ்வில் எழுத்தாளர் தீபச்செல்வன் பெருமிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.