பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத காட்மோர் பிரதான பாதை – சீர் செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை.
7 view
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்பட்ட காட்மோர் பிரதான பாதை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன சாரதிகள் போக்குவரத்தின் போது பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த வீதி யானது கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் நிதி ஒதுக்கீட்டில் மல்லியப்பூ சந்தியில் இருந்து […]
The post பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத காட்மோர் பிரதான பாதை – சீர் செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத காட்மோர் பிரதான பாதை – சீர் செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.