நாட்டில் ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் மருந்தின் தரம் உயர்வாக பேணப்படுவது அவசியம் – சுகாதார அமைச்சர்
9 view
நாட்டில் உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும், மேலும் இது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை அணுகும் மக்களுக்கு சிறந்த உள்ளூர் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் எதிர்கால திட்டங்களை அறிமுகம் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் நாவின்னவில் அமைந்துள்ள இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற […]
The post நாட்டில் ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் மருந்தின் தரம் உயர்வாக பேணப்படுவது அவசியம் – சுகாதார அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் மருந்தின் தரம் உயர்வாக பேணப்படுவது அவசியம் – சுகாதார அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.