சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் ஆபத்து – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வந்த எச்சரிக்க
14 view
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண இதனைத் தெரிவித்துள்ளார். பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு மற்றும் குழந்தையின் நடைப்பயிற்சியில் சிரமங்கள் ஏற்படுதல் போன்ற பல செயல்பாடுகளை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கிரீம்களில் அதிக அளவு பாதரசம் […]
The post சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் ஆபத்து – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வந்த எச்சரிக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் ஆபத்து – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வந்த எச்சரிக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
