விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் விரைந்து உயிரை காப்பாற்றிய பொலிஸார் புதுக்குடியிருப்பில் சம்பவம்

9 view
புதுக்குடியிருப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையினால்  தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட  குடும்பஸ்தர் ஒருவர்  காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது  முல்லைத்தீவு , விசுவமடு,  ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்ந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க  வீட்டு அறைக்குள் சென்று கதவை  மூடியுள்ளார். இதனை அவதானித்த மனைவி  அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார். […]
The post விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் விரைந்து உயிரை காப்பாற்றிய பொலிஸார் புதுக்குடியிருப்பில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース