நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
8 view
சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், சிந்தனைகள், அபிப்பிராயங்கள் போன்றவற்றைத் திரட்டி அதன் ஊடாக கொள்கை வகுப்பாக்க முறையை அணுகுவது அவசியமாகும். கொள்கை வகுத்தல், அமுல்படுத்தல் மற்றும் அதனை பின்தொடர்தல் போன்ற பல அம்சங்களின் மூலம் சிறந்த நாட்டை உருவாக்கும் பயணித்தில் செயல்திறனுடன் முன்நகர முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இதற்கு பங்களிப்பு, அர்ப்பணிப்பு, பொறுப்பான தரவு விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் […]
The post நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.