ஈ.பி.டி.பி மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது! – டக்ளஸ் தெரிவிப்பு
10 view
நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல. தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். நான் மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றேன். மக்கள் மீதான எனக்குள்ள உணர்வுகளே இன்றுவரை நாடாளுமன்றில் என்னை பிரதிநிதியாக்கவும் வைத்திருக்கின்றது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். குருநகர் பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களினால் ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு ஆதரவினை தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்திருந்த செயலாளர் […]
The post ஈ.பி.டி.பி மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது! – டக்ளஸ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈ.பி.டி.பி மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது! – டக்ளஸ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
