தலைவரையே ஏமாற்றிய இவர்களா தமிழ்த்தேசியத்தை காப்பாற்றுவார்கள்? – அங்கஜன்
9 view
தமிழ்தேசியத்துக்காக வாக்களியுங்கள் என்பவர்கள் ஏன் பல துண்டுகளாக பிரிந்து நிற்க வேண்டும்? தலைவரையே ஏமாற்றிய இவர்களா தமிழ்த்தேசியத்தை காப்பாற்றுவார்கள்? நாவற்குழியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் இவ்வாறு கேள்வியெழுப்பினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கான தூர நோக்குடைய அரசியலை மேற்கொள்வதற்காக தலைவரால் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட கட்சி என்ற ஒரே காரணத்துக்காக – தலைவரால் அடையாளம் […]
The post தலைவரையே ஏமாற்றிய இவர்களா தமிழ்த்தேசியத்தை காப்பாற்றுவார்கள்? – அங்கஜன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைவரையே ஏமாற்றிய இவர்களா தமிழ்த்தேசியத்தை காப்பாற்றுவார்கள்? – அங்கஜன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
