நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற அநுர முயற்சி- தமிழரசின் யாழ். மாவட்ட வேட்பாளர் பிரகாஷ் குற்றச்சாட்டு!
10 view
“ஊழலை ஒழிப்போம், ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவோம், எமது ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை என்று வீர முழக்கம் செய்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற எண்ணுகின்றார். அதற்குத் தமிழ் மக்கள் பலிக்கடாவாகக் கூடாது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துவிட்டு, பின் குத்துது, குடையுதென்று கூறுவதில் பயனில்லை.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் […]
The post நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற அநுர முயற்சி- தமிழரசின் யாழ். மாவட்ட வேட்பாளர் பிரகாஷ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற அநுர முயற்சி- தமிழரசின் யாழ். மாவட்ட வேட்பாளர் பிரகாஷ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
