பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு
14 view
தனக்கு எதிராக எந்த அடிப்படையும் இல்லாமல் கருத்தடை குற்றச்சாட்டினை முன்வைத்து இனவாதத்தை தூண்டி, தனது வாழ்வை சீரழித்த பொலிஸ், அதிகாரிகள், ஊடகவியலாளர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அறிவித்தார்.
The post பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
