நிச்சயமற்ற நிலையில் சம்பள அதிகரிப்பு, நிவாரணங்கள், வரி குறைப்புகள்! முன்னாள் அமைச்சர் பகீர் தகவல்
7 view
அடுத்த வருடத்துக்காக வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தாமதமாகும் அளவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் பிற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே அதிகாரத்துக்கு வந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் யோசனைகளை வரவு […]
The post நிச்சயமற்ற நிலையில் சம்பள அதிகரிப்பு, நிவாரணங்கள், வரி குறைப்புகள்! முன்னாள் அமைச்சர் பகீர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிச்சயமற்ற நிலையில் சம்பள அதிகரிப்பு, நிவாரணங்கள், வரி குறைப்புகள்! முன்னாள் அமைச்சர் பகீர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
