நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழு; ரணில் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது! எச்சரிக்கும் ருவான்
7 view
நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழுவொன்று அதிகாரைத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் இறங்கியுள்ள நிலையில், எதிர்பாராத சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனநாயக முன்னணி வேட்பாளருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார். தெல்கொடவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நேற்று (06) உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் நாடாளுமன்ற பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி அறியாதவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவது நாட்டை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளுவதாக தெரிவித்தார். நிச்சயமற்ற […]
The post நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழு; ரணில் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது! எச்சரிக்கும் ருவான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழு; ரணில் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது! எச்சரிக்கும் ருவான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
